மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் வாக்குவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். தேவைபடும் நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். மனோ தைரியம் கூடும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும். மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பார்க்கும் விஷயங்கள் நடக்கும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியம் சீக்கிரத்தில் முடியும். புது மனை, வீடு வாங்கும் யோகம் உண்டு. ஆன்மீக ஈடுபாடுகள் அதிகரிக்கும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நெருங்கிய உறவினர்களிடே மனக்கசப்புகள் தோன்றும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை ஏற்படும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போகவும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். வரவேண்டிய பணம் சரியான நேரத்தில் கைக்கு வரும். நீண்ட நாட்கள் தடைபட்ட விஷயங்கள் கூட சீக்கிரத்தில் முடியும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கேற்ற அனுகூலமான பலன்களும் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். தொழில், வியாபாரம் நல்ல விதமாகவே இருக்கும். .
சந்திராஷ்டமம் : 10,11,12 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com