துலாம் ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் இழுபறியில் இருந்த விஷயங்கள் கூட நல்ல முடிவுக்கு வரும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறத் தேவையான நிதியுதவி கிடைக்கும். குடும்ப நபர்களின் மனமறிந்து செயல்படுவது நல்லது. சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும். மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். சிலருக்கு தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். உங்களின் முக்கியத் திட்டங்கள் நிறைவேறும். இதனால் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும். பிடிவாத குணத்தை கொஞ்சம் தளர்த்திக் கொள்வது நல்லது. புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேண்டியவர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். வீடு, வாகன யோகம் ஏற்படும். வரவேண்டிய பணம் உடனடியாக கைக்கு வந்து சேரும். பெண்களால் பல நன்மைகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். சொத்து பிரச்சனையில் இழுபறி நிலை நீடிக்கும். வாங்கிய கடனைக் கொடுக்க இயலாது. பெற்றோர்களின் ஆதரவு உண்டு. தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும்.
சந்திராஷ்டமம் : 20,21,22 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com